சிறந்த வீரர்

ஆற்றல்மிக்க இளம் விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு, தொடக்க நிலையிலிருந்தே அவர்களுக்கு ஆதரவளிக்கும் புதிய ‘ஸ்பெக்ஸ் பொடென்ஷியல்’ திட்டத்துக்கு 48 இளம் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூர்- சீனா இடையே அண்மையில் தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தகுதிப் போட்டியைத் தொடர்ந்து, 1970ஆம் ஆண்டு அதே இடத்தில், அதே அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில், மிகக் கெட்டிக்காரத்தனமாக விளையாடி 1-1 என்ற சமநிலையில் தமது அணியை சாதிக்கவைத்த பெருமைமிகு தருணத்தை நினைவுகூர்ந்தார் ராமசாமி கிருஷ்ணன்.
சிங்கப்பூரைச் சேர்ந்த எட்டு வயது மாணவர் அஷ்வத் கௌசிக், ‘கிளாசிக்கல்’ சதுரங்க விளையாட்டில் கிராண்ட் மாஸ்டரை வீழ்த்திய ஆக இளைய சதுரங்க வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.
துபாய் அனைத்துலகக் காற்பந்து விருதுகளில் ஆண்டின் சிறந்த காற்பந்து வீரராக மான்செஸ்டர் சிட்டி குழுவிற்காக விளையாடிவரும் நார்வே வீரர் எர்ங் ஹாலண்ட் அறிவிக்கப்பட்டார்.